புதுக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நச்சாந்துபட்டி தவமையத்தில் 26.01.2017 நடைறெ்ற காயகல்ப பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள். இப்பயிற்சி வகுப்பு நடத்திய புதுக்கோட்டை அ/நி. குணசீலன் மற்றும் நச்சாந்துபட்டி தவமையம் பொறுப்பாசிரியர் பேர.அ.செந்தில் குமார் அவர்கள் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கிய நிகழ்வு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக