27 ஜன., 2017

காயகல்ப வகுப்பு

                  புதுக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நச்சாந்துபட்டி தவமையம் குலமங்கலம் கிராமத்தில் 21/12/2016 அன்று நடைபெற்ற காயகல்ப பயிற்சியில்  கலந்து கொண்ட பயிற்சியாளர்களும் வகுப்பு எடுத்த பேரா.முருகேசன் மற்றும்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார் திருமயம் மனவளக்கலை மன்றம் பொறுப்பாசிரியரும் SKY பேராசிரியருமான அருள்நிதி சிவகாமி சுப்பிரமணியன்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக