புதுக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நச்சாந்துபட்டி தவமையம் குலமங்கலம் கிராமத்தில் 21/12/2016 அன்று நடைபெற்ற காயகல்ப பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்களும் வகுப்பு எடுத்த பேரா.முருகேசன் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார் திருமயம் மனவளக்கலை மன்றம் பொறுப்பாசிரியரும் SKY பேராசிரியருமான அருள்நிதி சிவகாமி சுப்பிரமணியன்.
27 ஜன., 2017
காயகல்ப பயிற்சி
புதுக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நச்சாந்துபட்டி தவமையத்தில் 26.01.2017 நடைறெ்ற காயகல்ப பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள். இப்பயிற்சி வகுப்பு நடத்திய புதுக்கோட்டை அ/நி. குணசீலன் மற்றும் நச்சாந்துபட்டி தவமையம் பொறுப்பாசிரியர் பேர.அ.செந்தில் குமார் அவர்கள் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கிய நிகழ்வு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)